October 03, 2008

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

அக்டோபர் 2

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி அவர்களின் துணிச்சல்மிகு இச்சட்டத்திற்கு ஒரு சலாம்.இதனால் 60% த்திற்கும் மேலான சிகரெட் உடயோகிக்காத இந்தியர்களை குறிப்பாக குழந்தைகளை சிகரெட் புகையினால் ஏற்படும் பல வியாதிகளிலிருந்து காப்பாற்றலாமென்பது அமைச்சரின் கணிப்பு.இதனை எவ்விதம் செயல்படுத்தப் போகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.எனினும் அமைச்சர் கூறியது போன்று...ஒவ்வொரு இந்திய பிரஜையும் இது நம் நாடு,நமது மக்கள்,நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று பொதுநலமறிந்து, சுயநலமறந்து செயல்பட்டால் இச்சட்டத்தை செயல்படுத்தவது எளிது.இச்சட்டம் மட்டுமல்ல எச்சட்டத்திற்கும் இது பொருந்தும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails