சந்திரயான்-1 விண்கலம் இந்தியர்கள் நம்மை எல்லாம் பரவசமும், பெருமையும் கொள்ள வைக்கும் இந்த தருணத்தில் பெயரறியாத ஒரு புகைப்பட கலைஞரின் அற்புதமான சில புகைப்படங்களைத் தொகுத்துள்ளேன்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே என்று அன்று பாடினார்கள்.இங்கே நிலவோடு விளையாடும் இவர்களைப் பாருங்கள்.
மின்னஞ்சலில் பலர் பார்த்திருக்கக் கூடும்.ஆனாலும் இப்புகைப்படங்கள் எத்தனை முறையும் பார்க்கத்தகும் என்றே நினைக்கிறேன்.
புகைப்படம் எடுத்தவருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி.
(புகைப்பட கலைஞரின் பெயரறிந்தவர்கள் சொல்லுங்கள்)
சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km
3 weeks ago
2 comments:
அருமை
புகைப்படம் பிடித்தவருக்கு தான் நன்றி சொல்லனும் கட்டவண்டி அன்பரே...
வருகைக்கு நன்றி.
Post a Comment