November 26, 2008

சில காதல் கிறுக்கல்கள்

காதலில் விழுந்தேன்-ஆம்
அன்று வீழ்ந்தவன் தான்
இன்றும் கூட எழாமலிருக்கிறேன்.

என்னை காதலிக்கிறாய் என்றதால் உன்னை மணப்பேன் என்றேன்
என்னை மணப்பேனென்றால் நான் என்னவென்பேன்?

காதல் சுகமானது என்றாய்
உன் பிரிவிலல்லவா புரிந்தேன் அது எத்தனை சோகமானது என்று.

காதல் சுகமானது தான்;
கல்யாண கால்கட்டிற்கு பின்னல்லவா தெரிகிறது

காதல் (குடும்ப) சுமையென்று!

1 comment:

நசரேயன் said...

நல்லா இருக்கு

Post a Comment

Related Posts with Thumbnails