December 19, 2010

வானவில் இல்லா வானம்


   வானூர்தி பயணம்;
   வாயைப் பிளக்க வைக்கும்
   வானுயர்ந்த கோபுரத்தில் வாசம்;
   வா... என்றழைத்தால்
   வாசல் தேடி வரும் சேவைகள்;
   வாராவாரம் ஆரவாரம் - இருந்தும்
   வாடுகையில் - மனம் - வாடுகையில்
   வாழ்க்கையை வர்ணமாக்கும்
   வாசமிகு பந்தங்கள் - எனும்
   வானவில் இன்றி தொடர்கிறது - என்
   வானம் எனும் வாழ்க்கை

7 comments:

Unknown said...

"வா"வ்...

தேவன் மாயம் said...

அழகாச் சொல்லிவிட்டீங்க!

கிறிச்சான் said...

கொள்ளாம்...படமும்...பாடமும்!

Chitra said...

வாவ்! சூப்பர்!

சாஷீ said...

நெசந்தான்,,

கார்த்தி said...

என்ன நடந்தது பந்தங்களுக்கு? :(
படம் சுப்பர்!

எட்வின் said...

நன்றி கலாநேசன், மருத்துவர், கிறிச்சான், சித்ரா அக்கா, சார்ல்ஸ், கார்த்தி.

பந்தங்கள் ஊர்ல இருக்காங்க பாஸ். அது தான். வேற எதுமில்ல :)

Post a Comment

Related Posts with Thumbnails