September 21, 2013

காகித கிடக்கைகள்

உணரப்படாத விசும்பல்கள்
கண்கள் காணாத கிறுக்கல்கள்
காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன
கடற்கரையில் சுண்டலுக்குப் பின்னர்
எவரோ எவருக்கோ எழுதிய கடிதம்

1 comment:

Post a Comment

Related Posts with Thumbnails