January 31, 2015

இறை நம்பிக்கை எனும் இம்சை

எவரொருவர் தமது இறை நம்பிக்கையை
பிறரொருவர் மீது திணிக்க விழைகிறாரோ
பிறர் கேட்க வேண்டுமென
பட்டி தொட்டியெல்லாம் ஒலிபெருக்கி
வைத்து சாமானியர்களை சிரமத்திற்குள்ளாக்குகிறாரோ
அப்போதே அவரின் இறை நம்பிக்கை
கேள்விக்குறியதாகி விடுகிறது;

அவரது இறை கோட்பாடுகள் மேல்
அவருக்கு இருக்கிற நம்பிக்கையும்
குறைவுள்ளதாய் தோன்றச் செய்கிறது.

மெய்யான இறைநம்பிக்கை கொண்டவர்கள்
நல்லெண்ணம் கொண்டு பிறருக்கு
நல்லது செய்பவகளே ஒழிய
கூப்பாடும் கூத்தும் காண்பிப்பவர்கள் அல்லர்!
Related Posts with Thumbnails