tag:blogger.com,1999:blog-8925261638534565079.post4229077419503811502..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: பண்டிகை கால பகட்டு பக்தி ஏன்எட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-80797307995673031982009-04-22T22:11:00.000+03:002009-04-22T22:11:00.000+03:00நன்றி சந்திரா அவர்களே...
உங்கள் கோபம் நியாயமானதே...நன்றி சந்திரா அவர்களே... <br /><br />உங்கள் கோபம் நியாயமானதே.<br /><br />ஒலி பெருக்கி வைத்து பல ஊர் கேட்கும் படி வழிபடுதல் தான் ஆன்மீகம் என்று தவறாக நினைத்து கொண்டிருப்பவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும். கேட்க போனால் வெறி பிடித்தவர்களாய் நம் மேல் பாய்வார்கள்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-69015196223459686872009-04-22T18:12:00.000+03:002009-04-22T18:12:00.000+03:00அருமையான பதிவு.அதிலும் இந்த ஒலி பெருக்கி கூம்பை கண...அருமையான பதிவு.அதிலும் இந்த ஒலி பெருக்கி கூம்பை கண்டு பிடித்தவன், உற்ப்பத்தி, விற்பனை செய்பவன் எல்லோரையும் கொல்லலாம் போல வெறி வருகிறது.CHANDRAhttps://www.blogger.com/profile/13942432622260158058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-40292931229810009632009-04-15T08:43:00.000+03:002009-04-15T08:43:00.000+03:00நன்றி goma மேடம் ...நன்றி goma மேடம் ...எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-69824195779185697412009-04-15T08:41:00.000+03:002009-04-15T08:41:00.000+03:00சொல்லரசன் சார்...
ஒண்ணுமே புரியல போங்க! யார் யார...சொல்லரசன் சார்... <br /><br />ஒண்ணுமே புரியல போங்க! யார் யாருக்கு ஆறுதல்?எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-41775216226334534812009-04-15T08:39:00.000+03:002009-04-15T08:39:00.000+03:00துளசி சார்...
அன்னிக்காவது வராங்க அபபடின்றதுல சந்...துளசி சார்...<br /><br />அன்னிக்காவது வராங்க அபபடின்றதுல சந்தோசம் தான்... மறுக்கவில்லை . ஆனா அவங்க நோக்கம் வழிபாட்டிற்கு என்றால் சந்தோசமே. நான் பார்த்த வரை ரொம்ப பேர் சீன் போடுறதுக்காக வே வராங்க. அதான் இப்பிடி கோபத்த எல்லாம் கொட்டி தீத்துட்டேன்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-13502772144405538552009-04-15T07:16:00.000+03:002009-04-15T07:16:00.000+03:00உங்கள் கருத்தும் என் கருத்தும் முழுவதும் ஒத்துப் ப...உங்கள் கருத்தும் என் கருத்தும் முழுவதும் ஒத்துப் போகின்றது.சில வீடுகளில் பண்டிகையே பகட்டுக்காகத்தான் கொண்டாடப் படுகிறது.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-62179492768229360342009-04-15T00:14:00.000+03:002009-04-15T00:14:00.000+03:00//பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் ...//பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் உண்மையான வழிபாடாக இருக்கவியலும்.//<br /><br />இததானுங்க அவரும் சொல்கிறார்.வாரத்தில் ஒரு நாள்வந்து எனக்கு உதவி செய்ய மாட்டியா அல்லது முக்கியமான தினங்களில் நான் உனக்காக பட்ட துன்பங்களுக்கு ஆறுதல் கூறமாட்டியா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-13125270700312979312009-04-14T22:48:00.000+03:002009-04-14T22:48:00.000+03:00என்னங்க எட்வின்,
குறைஞ்சபட்சம் அன்னிக்காவது கோவில...என்னங்க எட்வின்,<br /><br />குறைஞ்சபட்சம் அன்னிக்காவது கோவிலுக்கு வர்றாங்களேன்னு சந்தோஷப்படக்கூடாதா?<br /><br />இப்படி இன்னொரு கோணமும் இருக்கு.<br /><br />அன்னிக்கு எல்லோரும் அங்கே வர்றதாலே.... ஒரே இடத்துலேயே எல்லோரையும் சந்திக்கலாம், விட்டுப்போன நட்பு உறவுகளைப் பார்க்கலாம், புதுப்பிக்கலாம்.<br /><br />அப்படியே பண்டிகைக்கு யார்யார் என்ன துணிமணி வாங்கினாங்கன்னும் கண் வச்சுக்கலாமே:-)))))<br /><br /><br />எனக்குக் கல்யாணங்களில்(முக்கியமா உறவினர்கள் வீட்டு விசேஷம்)கலந்துக்கப்பிடிக்கும். எல்லா ஊரில் இருந்தும் வர்றவங்களை ஒரே இடத்தில் பார்த்துக்கலாம். <br /><br />இங்கிருந்து ஊருக்குப்போனா... சொந்தக்காரர் வீடுகளுக்கு அலையறதே பெரிய பிரச்சனையா ஆயிருதுல்லே. அதுலேயும் ஒருத்தர் வீட்டுக்குப்போய் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகலைன்னா அதுக்கு ஒரு தகராறு கிளம்பும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-26539491966268298002009-04-14T20:18:00.000+03:002009-04-14T20:18:00.000+03:00நன்றி ஹேமா.
நீங்கள் சொல்வதும் கூட காரணமாக இருக்கல...நன்றி ஹேமா.<br /><br />நீங்கள் சொல்வதும் கூட காரணமாக இருக்கலாம். பிற நாட்களில் வழக்கமான வழிபாட்டிற்கு வராத பலர் அன்று வந்து விடுவது ஏன் என தான் புரியவில்லை.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-73966322711776032172009-04-14T13:18:00.000+03:002009-04-14T13:18:00.000+03:00நல்ல யோசிக்கக்கூடிய பதிவு எட்வின்.அன்றைய தினம் மனம...நல்ல யோசிக்கக்கூடிய பதிவு எட்வின்.அன்றைய தினம் மனம் சந்தோஷமாக இருக்கும்.மனம் அமைதியாக இருக்கும் என்பதாலும்,உறவினர் நண்பர்களைச் சந்திக்கும் தினம் என்பதாலும் இருக்கலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-32193297182744967762009-04-13T18:16:00.000+03:002009-04-13T18:16:00.000+03:00கடன் திருநாள் என்றால் ???கடன் திருநாள் என்றால் ???எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-90291195867444391932009-04-13T14:31:00.000+03:002009-04-13T14:31:00.000+03:00’கடன்’ திருநாள்ணு ஒண்ணு இருக்குல்ல?’கடன்’ திருநாள்ணு ஒண்ணு இருக்குல்ல?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-45415461807369956612009-04-13T13:59:00.000+03:002009-04-13T13:59:00.000+03:00நல்ல பதிவு,,பேசப்படவேண்டியது ,,,,நல்ல பதிவு,,பேசப்படவேண்டியது ,,,,சாஷீhttps://www.blogger.com/profile/05066879034799930392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-84384734649378562492009-04-13T12:57:00.000+03:002009-04-13T12:57:00.000+03:00நல்ல உள்ளங்கள் தமிழ்,கெர்ஷோம்,துளசி ஆகியோருக்கு நன...நல்ல உள்ளங்கள் தமிழ்,கெர்ஷோம்,துளசி ஆகியோருக்கு நன்றி...<BR/>-----------------------------------<BR/>துளசி கோபால் said... <BR/><BR/>//பண்டிகை நாள், விடுமுறையாக இருப்பதால் கோவிலுக்குப் போய்வரலாம் எனத் தோன்றுகிறதோ என்னவோ!!!//<BR/><BR/>அதுவும் கூட காரணமாக இருக்கலாம் நண்பரே.ஆனாலும் பிற விடுமுறை நாட்களில் வழிபாட்டிற்கு வராதவர்கள் பண்டிகை என்றால் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு வந்து விடுவது உண்டு... இது நிச்சயமாக பகட்டே!<BR/><BR/>வழிபாட்டிற்கு போவதோடு சமயங்கள் சொல்லும் நீதி நியாயங்களை கொஞ்சமாவது கடைபிடித்தால் நல்லது.பலர் கடைபிடிப்பதில்லையே என்ற வருத்தமும் உண்டு.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-33213852991343326592009-04-13T09:27:00.000+03:002009-04-13T09:27:00.000+03:00சொன்னது முழுசும் அப்பட்டமான உண்மை.பண்டிகை நாள், வி...சொன்னது முழுசும் அப்பட்டமான உண்மை.<BR/><BR/>பண்டிகை நாள், விடுமுறையாக இருப்பதால் கோவிலுக்குப் போய்வரலாம் எனத் தோன்றுகிறதோ என்னவோ!!!<BR/><BR/>முதலில் இந்த ஒலிபெருக்கிகளை, வழிபடும் இடங்களில் தடை செய்யணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-66378347695619671692009-04-13T07:38:00.000+03:002009-04-13T07:38:00.000+03:00நெத்தியடி...ஊர்ல ஆலயம் பக்கம் போகாதவங்க நிறைய பேரு...நெத்தியடி...ஊர்ல ஆலயம் பக்கம் போகாதவங்க நிறைய பேரு வெளிநாட்'ல வந்து தெரியாத பல பேர்கிட்ட பக்திமான்களாட்டம் நடிச்சுகிட்டு...ரெண்டு நாளா ஆலயத்துக்கு போனியான்னு உயிரை வாங்கீட்டு இருந்தாங்கப்பா...சிந்திக்க வேண்டிய விஷயம் ... கொள்ளாம் ...நல்லா இருக்கு!கிறிச்சான்https://www.blogger.com/profile/15528563709754483899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-72566621921110950652009-04-13T06:35:00.000+03:002009-04-13T06:35:00.000+03:00//என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்...//என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்கி வருவது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவர்//<BR/><BR/>//அதனை விட்டு விட்டு ஒரு நான்கு சுவருக்குள் நுழைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை//<BR/><BR/>//ரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் சென்றால் இறைவனை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை ஏன் என்ற கேள்வி மட்டுமே என் மனதில் மையம் கொண்டிருக்கிறது.//<BR/><BR/>அனைத்து அருமையான கருத்துகள் தோழரே! என் மனதில் பட்ட கருத்துகளை இவ்வளவு தெளிவா சொல்லிட்டீங்க. நானும் வீட்டுல சொல்லி பார்த்தேன்.. நம்மள முறைச்சு பாக்குறாங்க.. என்ன செய்ய :)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-2036415664242959552009-04-13T06:33:00.000+03:002009-04-13T06:33:00.000+03:00ஆஹா தமிழன் எட்வின், நச் என்று ஒரு பதிவு. ரொம்ம்ப ச...ஆஹா தமிழன் எட்வின், நச் என்று ஒரு பதிவு. ரொம்ம்ப சூப்பரா இருக்கு. இத பத்தி எழுதலாம்னு நானும் இருந்தேன். நீங்க ரொம்ப நல்ல எழுத்தீட்டீங்க!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.com