September 30, 2011

வலைப்பூ - காத்திருப்பு

எண்ணம் எனும் தோட்டத்தில்
எழுத்து எனும் பூ பூக்கும் - தருணம்
ஏனோ இன்னும் வாய்க்கவில்லை

உள்ளுவதையெல்லாம் உடனே
வலையேற்ற வரமுமில்லை

எண்ணம் எனும் தோட்டம்
ஏனோ வாடி நிற்கிறது

எழுதுகோல் எனும்
ஏரைப் பிடித்து
எழுதும் காலம்
எப்போதோ!

பூக்கள் பூப்பது எப்போதோ!!

1 comment:

K.s.s.Rajh said...

ஆகா...புதிய வலப்பதிவாளனிம் மனநிலைக் கவிதை சூப்பர்

Post a Comment

Related Posts with Thumbnails