பத்து பத்துன்னு எல்லாரும் பட்டைய கெளப்பிட்டு இருக்காங்க; சரி நம்ம ஏன் பத்த போடணும்! பத்து நம்ம கிரிக்கெட்டில செல்லாத ஆட்டம் ஆச்சே. நம்ம ஆட்டத்துக்கு பதினொரு ஆள் இல்ல வேணும்... அந்த வகையில் இத்தனை வருடங்கள் என்னைக் கவர்ந்த, கவிழ்த்த ; நான் ரசித்த, வியந்த; என்னால் மறக்க, மறுக்கவியலாத பதினொரு விஷயங்கள் இங்கே.
இவற்றில் பல உங்களையும் கவர்ந்திருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன்.
1.
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்புன்னகை மன்னன் திரைப்படத்தின் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" பாடலை இப்போது கேட்டாலும் புதிதாகத் தான் தோன்றுகிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக எளிதான பாடல் வரிகள், மனதை லயிக்கும் இசைஞானி இளையராஜாவின் மெட்டு, சின்னக்குயில் சித்ராவின் சிறைவைக்கும் குரல் என அசத்தலான ஒரு பாடல் இது.
2 comments:
வாத்தியாரே அருமையான பதிப்பு ,,,,நீங்கள் ஒரு guitarist ,,என்பது தெரிந்து கொண்டேன்,"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்",,,,,அடிக்கடி பதிவுகளில் குறிப்பிடுகிறீர்கள் ,யாரு,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,முதல் காதலுக்கு பிடித்த பாடலோ??,, என்னை ஈர்த்ததும் கூட,,
அந்த முதல் காதல் யாருன்னு சொல்லவே இல்ல..."உன்னோடு உலகை உலா வரத்தான்'ன்னு" கவிதை எழுதுனீங்களே ...அவங்களா?
Post a Comment