January 09, 2009

விடுமுறையில் நான் சுட்ட சில வான்வெளிகள்

புதிய வருடத்தில்
நம் வாழ்வு
காலைக் கதிரவனின்
புதிய ஒளி போன்ற
பொலிவு பெற...
பொங்கல் திருநாளில்
உள்ளம் எல்லாம்
உற்சாகப் பொங்கல் பிறக்க
உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
கதிரவனைக் காணவில்லையே. காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் சொல்லிவிடலாமா!
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!
கதிரவனுக்கு என்ன நாணமோ தெரியவில்லை!!!

அத்தன சீக்கிரத்தில உன்ன விட்டுருவோமா என்ன? க்ளிக்கிட்டோம் இல்ல
இதுவும் கதிரவனின் கண்ணாச்சிமூச்சி விளையாட்டோ


பி.கு: படங்கள் அனைத்தும் நெல்லையிலும், நாஞ்சிலிலும் சுடப்பட்டவை

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails